தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இன்று முதல் வங்கிகள் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்கும்.
கொரோனா இரண்டாம் அலை கட்டுப்பாடு காரணமாக நாளை முதல் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அனைத்தும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா விதி முறைகளின் படி இன்று முதல் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் பாதி நாள் மட்டுமே இயங்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஆதார் பதிவு மற்றும் திருத்தப் பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் அறிவிப்பு தெரிவித்துள்ளது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News